மாயமான மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம்!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து…

4 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- ரணில்!

தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கண்டனம் தெரிவித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்….

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நான் ஜனாதிபதியாக பதவி…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஜனாதிபதி…

தேர்தல்கள் தொடர்பாக ரணிலின் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்…

இலங்கைக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயார் – பிரான்ஸ் உறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ்…

உலக சாரணர் ஜம்போரிக்காக தென்கொரியா செல்லவுள்ள சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று (28) முற்பகல் இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக…

மருந்துப் பொருட்களின் கிடைப்பனவுத் தன்மை தொடர்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் – ஜனாதிபதி

மக்கள் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படாது என்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைத்து மருந்து மருந்துகளுக்கும் வெளிப்படைத்தன்மை…

புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால்…

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன்…