பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர  சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,எதிர்வரும்  2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2025 ஜனவரி மாதம்  2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply