பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்…

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர  சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர்…

பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அணைத்து உயர்தரப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது…

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

2019 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி,…

மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் 2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள்!

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்…

மாணவர்களை பொலித்தீன் லஞ்ச் சீட் சாப்பிட வற்புறுத்திய கல்லூரி அதிபர் இடமாற்றம்!

மதிய உணவைப் போர்த்தியிருந்த பொலித்தீன் லஞ்ச் சீட்களை உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படும் ரம்புக்பிட்டிய மத்திய கல்லூரியின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை…

பரீட்சைகள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில்…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் தகவல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம…

உயர்தரப் பரீட்சைக்கான இறுதித் தீர்மானம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…