ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க   ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply