தேர்தல் கண்காணிப்பு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வருகின்ற நிலையில் “சுரகிமு தருவன்” தேசிய இயக்கம் இன்று (11)…

தேர்தல்களுக்கான வைப்புத் தொகை அதிகரிப்பு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கட்டுப்பணத்திற்கான வைப்புத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து 26 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன்,…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகளை…

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று  மற்றும் மார்ச் 6 ஆம்…

புதிய நியமனங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் முதல் கூட்டத்தைக் கூட்டுகிறது!

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக அனைத்து உதவி மற்றும் பிரதி தேர்தல் ஆணையாளர்களுக்கும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய…

தேசிய மக்கள் சக்தியால் போராட்டம் முன்னெடுப்பு!

உள்ளூராட்சி சபை தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனைக் கண்டித்து, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. “மக்கள் ஆணைக்கு இடங்கொடு, உள்ளூராட்சி சபைத்…

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் மீண்டும் பணியில்; சுற்றறிக்கை திங்களன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீளவும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கையானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வருகின்ற திங்கட்கிழமை வெளியிடப்படும்…