நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு பிணை!

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று   புதன்கிழமை (24) பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள்  வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply