நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு பிணை!

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று   புதன்கிழமை (24) பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தலா…

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின்  குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டது….

அவலோகிதேஸ்வர என்ற மஹிந்த பிணையில் விடுதலை!

அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 1மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு…

குற்றப் புலனாய்வுக்கு எதிரான சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பத்து சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள்…

போலி கல்வி நிறுவனம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு பிணை!

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண்ணுக்கு இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கைது செய்யப்பட்டதைத்…

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து:   ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு  பிணை வழங்கப்பட்டுள்ளது!

குடிபோதையில் வாகனம் ஓட்டி பல வாகனங்களை மோதியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி…

வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிகின்றனர். வவுனியா…

கைது செய்யப்பட்ட மில்கோ ஊழியர்களுக்கு பிணை வழங்கப்பட்டது!

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மில்கோ தனியார் நிறுவனத்தின் 13 ஊழியர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம பிணையில் விடுதலை!

சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு காலி பிரதான நீதவான் பிணை வழங்கியுள்ளார்….

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (28) கொழும்பு கோட்டை நீதமன்றத்தில் முற்படித்திய வேளையில் இவ்வாறு பிணையில்…