விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply