தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகரவை 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை…

விஜயதாச ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தாக்கல்…

அரசியலமைப்பு பேரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது!

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், தலைமை நீதிபதி தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தடை விதித்துள்ளது.  மேன்முறையீட்டு…

2002 ஆம் ஆண்டு கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை!

கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, கேஸ் பஹா சந்தி பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு மரண…

விசாரணை முடியும்வரை மைத்திரிபால சிரிசேன கட்சி தலைவராக செயற்பட தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்…

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஹலிய தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது…

போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு மேல்…

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பில் தலைமைப் பரிசோதகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறைத்தண்டனை! கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட…

முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு…