முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply