விசாரணை முடியும்வரை மைத்திரிபால சிரிசேன கட்சி தலைவராக செயற்பட தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்…

மைத்திரிக்கு எதிரான தடை மே 9 வரை நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக இழந்த மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18…

முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு…

ஊடகங்களுக்கு பயந்து தப்பியோடிய மைத்திரிபால சிறிசேன!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அருகிலிருந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்…