பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றங்கள் தொடர்பில் தலைமைப் பரிசோதகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவே பொலிஸ்மா அதிபர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply