பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பில் தலைமைப் பரிசோதகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…
ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர்!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 36வது பொலிஸ் மா…
புதிய பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக இன்று கடமையில் இணைகிறார்!
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். மூத்த காவல்துறை தலைவரும் , பதில் பொலிஸ்மா அதிபருமான தென்னகோன்…
நாட்டை விட்டு தப்பி ஓடிய போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!
பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக 42 இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில்…