அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரனண ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிரான மனு மீதான விசாரணை நிறைவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ரத்து…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கொழும்பில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று  நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற…

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அவரை அகற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட…

யுக்திய நடவடிக்கையின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நீதிமன்ற உத்தரவு!

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்டு  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி  ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு…

டயானா கமகேவின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்…

யாழில் தரமற்ற உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதேவேளை, பண்டத்தரிப்பு…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!

6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

இன்று மாலை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்திற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு…

அரச மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக நீடிப்பு -நீதிமன்றம் உத்தரவு!

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையதினம் காலை, 176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது…

மைத்திரி உள்ளிட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது….