வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளி கோயில் அருகாமையில் உள்ள வீட்டில் 8 அடி700 சென்றிமீற்றர் நீளமான கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலில் அவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரைக் கைது செய்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply