வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் பத்திரகாளி கோயில் அருகாமையில் உள்ள வீட்டில் 8 அடி700 சென்றிமீற்றர் நீளமான கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட…

ஐஸ்போதைப்பொருளுடன் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் உட்பட 2 பேர் கைது!

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம்…

800கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட…

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்  கைது செய்துள்ளனர்….

போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி கைது!

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கலால் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்…

பிரபல போதைப்பொருள் கடத்தல்கார்ர் கைது!

6,120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். படல்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு கைது!

கொழும்பு கோட்டை பகுதியில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி குழுவை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்….

பிள்ளைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணைய வழி ஊடாக இலத்திரனியல் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வலையமைப்பை ஜா-எல கலால் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, பாணந்துறை பிரதேசத்தை…

மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 656 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்  யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று  அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும்  656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….