மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!

பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply