ரயில் கடவை விபத்தில் இருவர் பலி!

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

விபத்தில் சிக்கிய பெண் பலி!

பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

கோர விபத்தில் துண்டாகிய இளைஞரின் பாதம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்,…

டிப்பர் மோதி பாடசாலை மாணவி பலி!

யாழ்ப்பாணத்தில் 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த…

கோர விபத்தில் சிதறிப் போன கார்!

கொழும்பு – தெஹிவலை மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோரவிபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்…

யாழில் விபத்து: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் அராலி பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அராலி கிழக்கை சேர்ந்த லோ. கஜேந்திரன் (வயது 29) என்பவரே…

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் கோர விபத்து!

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று (03) காலை இடம்பெற்றுள்ள நிலையில் அதிவேகமாக…

வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்!

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 13…

யாத்திரைக்கு சென்ற பேருந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்!

மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…

தொடருந்தில் மோதி இளைஞர் பலி!

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட தொடருந்து வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி…