வீதி விபத்தில் பரிதாபமாக பறிபோன இளைஞர்!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி – கொழும்பு வீதியில்…

அதிசொகுசு பேருந்து விபத்தினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று…

நீரில் மூழ்கி பலியான இருவர்!

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நேற்று (14) மாலை நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும்,…

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் விபத்து: மூவர் காயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் டிலான்…

யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள்!

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன்…

லொறி கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பதுளை – சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில்…

ஏ-06 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் பலி!

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-06 வீதியில் குருநாகலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில்…

ஏ-9 வீதியில் விபத்து -இருவர் படுகாயம்!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், நேற்று…

இன்று அதிகாலை கோர விபத்தில் பலியான உயிர்!

மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர்…

இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரையால் பலியான உயிர்!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…