நீராடச் சென்ற வெளிநாட்டவர் இருவர் பலி!

உனவடுன கடற்கரையில் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நீரோட்டத்தில் சிக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என ஹபராதுவ பொலிஸார்…

ஏ9 வீதியில் கோர விபத்து – மூவர் பலி!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த…

மன்னார் மதவாச்சி வீதியில் விபத்து – ஒருவர் பலி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்…

ஹட்டனில் கார் விபத்து!

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பம் ஒன்று பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் ஹட்டன் – கொழும்பு…

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம்!

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்…

மாளிகாவத்தை பகுதியில் தீ விபத்து!

இன்று (17) காலை 10.10 மணி அளவில் மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று…

இந்தியாவில் ரயில் விபத்து:5 பேர் மரணம் 30 பேர் படுகாயம்!

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…

நீர் குழாயில் மோதிய கார்!

கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய…

திருகோணமலையில் வாகன விபத்தில் பலியான இளைஞன்!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் – மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். சேனையூர்…

வேன், பஸ் மோதி கோர விபத்து!

இன்று (11) காலை 7.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்…