மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!
பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…
ரயில் மோதி இருவர் பலி!
இன்று காலை எடேரமுல்ல ரயில் கடவையில் நின்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் மீது ரயில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை எடேரமுல்ல பகுதியில்…
வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கியதாக நேற்று தெரியவந்தது. இதனையடுத்து அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர…
கட்டுபாட்டையிழந்த பொலிஸ் ஜீப் வண்டி!
நேற்று மாலை 04 மணியளவில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில்…
ஒரே நாளில் வாகன விபத்துக்களில் நால்வர் பலி!
நாட்டில் நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதைத்…
ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட விபத்தில் இருவர் பலி!
நேற்று (31) ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் பலியானவர்கள் புளத்சிங்கள…
புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்….
கண்டி – புஸ்ஸல்லா வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
கண்டி – புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில்…
வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது…
வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மேலும் ஒரு விபத்து!
வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி…