நீராடச் சென்ற வெளிநாட்டவர் இருவர் பலி!

உனவடுன கடற்கரையில் நேற்று (25) மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நீரோட்டத்தில் சிக்கியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை 61 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் நீரோடை ஒன்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இரு சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்த்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply