அஸ்வெசுமா பயனாளிகள் ஜூலை முதல் பணம் பெறுவார்கள்!

அஸ்வெசும நலன்புரி நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

பொலிஸாரால் தாக்கப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்!

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காயமடைந்த கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமித திஸாநாயக்க,…

2022 O/L அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2022 G.C.E சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாடங்களின் நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இசை, நடனம் மற்றும் நாடகம்  ஆகிய பாடங்களுக்கான…

நாட்டில் மருத்துவ பீட விரிவுரையாளர்களுக்கு நிலவும் தட்டுப்பாடு!

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் விரிவுரையாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ பீட மாணவர்களின் நடவடிக்கை குழு குற்றம் சுமத்தியுள்ளது. மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல்…

பூஞ்சை தொற்று மரணங்கள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்!

பூஞ்சை தொற்று காரணமாக கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல…

வண. ராஜாங்கனே சத்தரதன தேரர் பிணையில் விடுதலை!

நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்கனே சதாரதன தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

கடை ஒன்றின் பின்னால் 2000 அதிகமான போதை மாத்திரைகளை மறைத்துவைத்த நபர் கைது!

ரத்தொலுவ வீடமைப்புத் திட்டத்தில் போதை மாத்திரைகளையும் கொக்கெய்ன் போதைப்பொருளையும் வைத்திருந்த 37 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான கடை…

கொழும்பை வந்தடைந்த பிரெஞ்சு கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படை கப்பலான லோரைன் இன்று காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 142.20 மீற்றர் நீளமுடைய இந்தக் கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு…

புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும்,  ஏறக்குறைய 100 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும்  லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டொக்டர்…

யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை

யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடமாடும் சேவை குருநகர் கலையரங்கத்தில்…