பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு புதிய நியமனம் !
பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, பசறை…
சிறைச்சாலை நெரிசலை குறைக்க புதிய தீர்வு!
சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை தயாரிப்பதற்கு நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த…
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலநடுக்கமானது இன்று காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த…
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!
க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது…
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்று அங்கீகரிக்கப்படும் ! ஜனாதிபதி உறுதி!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 102 கைதிகள் கைது!
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 139 கைதிகளில் 102 பேரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய…
குருநாகலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!
குருநாகல், மாவத்தகமவில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து…
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பெண் சந்தேகநபர் கைது!
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எல குணாவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் 48 வயதுடைய எலிசபெத் என்ற பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின்…
மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம்! கலால் வரித் திணைக்களம் அறிவிப்பு!
நாட்டில் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. குறித்த மாற்றம் நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண…
கராப்பிட்டியவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!
கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற…
