பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முட்டை, கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கணிசமான…
இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட சட்டவிரோத வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
இராமநாதபுரம் மாவட்ட மண்டபத்தை அண்மித்த வேதாளை கடற்கரையில் இருந்து, சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர…
யாழில் அமைக்கப்படவுள்ள புதிய மின் உற்பத்தி நிலையங்கள்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவு ,நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய 3 இடங்களை உள்ளடக்கி 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மின் உற்பத்தி…
வாடிக்கையாளரிடம் வாங்கி உத்தியோகத்தர்கள் பணமோசடி!
வங்கி வாடிக்கையாளர் ஒருவரிடம் 77.98 மில்லியன் ரூபாவை வங்கி உத்தியோகத்தர்கள் சிலர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தலஹேன கிளையின் முன்னாள்…
இலங்கையில் புதிய ஆம்புலன்ஸ் சேவைத்திட்டம்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையான 1990 சுவா சரிய அம்புலன்ஸ்…
யாழில் சீனி தட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுத்துவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை…
வடமாகாணத்தில் தென்னை முக்கோணவலய திட்டம்!
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை,பளை பிரதேச…
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு குறித்து உரையாற்றிய ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில்…
இலங்கையில் தாக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் வைத்தியர் ! கிருலப்பனையில் சம்பவம் !
பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த பெண் தாக்கப்பட்டு ,…
பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை!
கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை தீர்மானித்துள்ளது. குறித்த யோசனையை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு…
