நாடாளுமன்றம் அருகே நடத்த திட்டமிடப்பட்ட ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!

பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு செல்லும் வீதிக்கு அருகில் இன்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…

13 வருடங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருவரைக் கொன்ற வழக்கில் இருவருக்கு மத்திய மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கண்டி குருபெத்த பிரதேசத்தைச்…

நைஜீரிய ராணுவத்தின் ஆளில்லா விமானம் தாக்கியதில் 85 பேர் பலி!

வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் 85 பொதுமக்களைக் கொன்றுள்ளது. இது நாட்டின் மிக மோசமான இராணுவ…

முதல் இலத்திரனியல் தேசிய பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ள இலங்கை!

இலங்கை தனது முதல் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழை பார்கோடு மூலம் இன்று வழங்கியது. இந்த வெளியீட்டு நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த…

சட்டவிரோத கல்வி நிலையம் மீது பொலிஸார் சோதனை; பெண் ஒருவர் கைது!

பம்பலப்பிட்டி லோரிஸ் வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் என கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது…

ஆராதனைக்கு செல்லவில்லை என பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ்…

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படாத ஐந்தாவது சந்தேகநபர்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியாளர் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் ஐந்தாவது சந்தேகநபர் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ்…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கை வெற்றி !

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…

SLC இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த…

மனித இம்யூனோகுளோபுலின் மோசடி- தொடரும் விசாரணைகள்!

இந்திய கடன் வரியின் கீழ் மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் திருப்திகரமாக இல்லை எனவும், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…