ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!
திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அரச பேருந்து ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிரிவின்…
வைத்தியசாலையில் மதில் ஒன்று உடைந்து விழுந்து நபர் ஒருவர் பலி!
கடுகண்ணாவ வைத்தியசாலையின் சுவர் உடைந்து வீழுந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33…
தெஹிவளையில் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு!
தெஹிவளையில் உள்ள பதினொரு மாடி கட்டிடத்தில் இன்று காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது…
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மின்சாரக்கட்டணம் குறைப்பு – பிரசன்ன ரணதுங்க !
இலங்கையில் அடுத்ததாக ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி அனைவரின் ஆதரவையும் பெறக்கூடியவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
பேரா ஏரி அபிவிருத்தித் திட்டம் பற்றிய அறிக்கைகளை கோரும் சகல ரத்நாயக்க!
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, பேரா ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த…
பாலியல் இலஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!
பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்…
பெற்றோர் கண்டித்ததால் தவறான முடிவெடுத்த மாணவி!
வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவி ஒருவர் குறைவான பெறுபேற்றினை பெற்றதாக தெரிவித்து ,பெற்றோர் குறித்த மாணவியை கண்டித்த நிலையில்…
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
போலி கல்வி நிறுவனம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு பிணை!
பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண்ணுக்கு இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கைது செய்யப்பட்டதைத்…
