கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!

கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது  மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும்…

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !

கொள்ளுப்பிட்டியில் இன்று  காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது….

பாதாள உலக குழு நபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!

கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை  இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்….

DDO திட்டத்திற்கெதிரான அடிப்படைஉரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு!

அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் மேம்படுத்தல் திட்டத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு 2024 ஜனவரி 23 அன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனைக்கு…

நாட்டின் இளைஞர்கள் குறித்து வைத்தியர் விராஜ் பெரேரா எச்சரிக்கை!

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ எனும் போதைப்பொருள் இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்….

இன்றும் தொடரும் மழையுடனான வானிலை ! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

குழந்தைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும்…

போதைப்பொருள் கடத்திய இளம்பெண் கைது!

பிரபல குற்றவியல் பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளியான கலன என்பவரின் போதைப்பொருள் கும்பலை நடத்தியதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….

ரயில்வே துறையை ஆணையமாக மாற்ற புகையிரத நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!

புகையிரத திணைக்களத்தை ஆணையமாக மாற்றுவதற்கு பதிலாக அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார…

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றிணைக்கப்படுகிறதா?

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று …