ருமேனியாவில் வேளைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி! சந்தேக நபர்களிடம் தீவிரவிசாரணை!
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மாதம்பை…
நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!
கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமை சாதகமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு…
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் மாயம்!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, இஸ்ரேலில் வசிக்கும்…
டோண்ட்ரா ஹெட் கடற்பகுதியில் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் சாதனத்துடன் 6 பேர் கைது!
டோண்ட்ரா ஹெட் ஆழ்கடலில் பயணம் செய்த 6 பேர் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் கருவியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத்…
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?
தற்போதைய பொலிஸ் மா அதிபரான சி.டி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புகாலம் இன்று முடிவடைய உள்ளது. தற்போதைய ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன பொலிஸ் சேவையில் இருந்து 2023…
ஜனவரி முதல் தனியார் பேருந்துகளுக்கான மாசு சோதனையைத் தவிர்க்க நடவடிக்கை!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் புகை மாசு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் …
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘ஆம்பர்’ அளவிலான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவின் மீது தென்மேற்கு பருவமழை…
நசீர் அஹமட்டை பதவி நீக்கம் செய்ய SLMC தீர்மானம்!
அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் எனவும் சட்டபூர்வமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது கட்சி உறுப்புரிமையை…
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றசூழ்நிலை!
இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சபைக்குள் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து…
