சிரியா, லெபனான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்! வெளிவிவகார அமைச்சு !

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என இலங்கை பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட அறிப்பு ஒன்றை விடுத்து வௌிவிவகார அமைச்சு இதனை…

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த…

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசேட அறிக்கை!

காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால்…

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பிகளுக்கு அறிவித்தல்!

தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதனை அறிவித்துள்ளது….

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்!

இலக்கிய மாதத்தை முன்னிட்டு 25வது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் “கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில்” ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28)…

பெற்றோர்களிடம் பணம் அறவிடக்கூடாது! கல்வி அமைச்சின் செயலாளர்!

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா…

தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2024 ஆம்பா ஆண்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்…

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி ரயில் பாதையில் பெங்கிரிவத்தை ரயில் கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் பாதையில் உள்ள மதகு ஒன்றின்…

ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதித்தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் வீதித் தடைகளினால் முன்னர் மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையும்…

மின்கட்டண குறைப்பு தொடர்பான ஆய்வு ஆரம்பம்! மின்சார சபை தெரிவிப்பு!

மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர்…