அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும்! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக இன்று (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது….

43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் இலங்கையில் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் 440 மில்லியன் ரூபா பெருமதியான 43 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 21…

பயணிகளின் பொருட்களை திருடிய விமான நிலைய ஊழியர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை திறந்து அவர்களிடம் இருந்து பொருட்களை திருடியதாக கூறப்படும் விமான நிலைய ஊழியர் ஒருவரை விமான நிலைய…

விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க ஜனாதிபதி பணிப்புரை!

நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 2000 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை!

ஜப்பான் கடனுதவியின் அடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்ர…

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும்…

வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காமல் ஒவ்வொரு இடங்களில் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்…

கண்டியை சுற்றியுள்ள பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கண்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில்  செப்டம்பர் 28 ஆம் திகதி அதிகாலை 1.00 மணி முதல் செப்டம்பர் 30…

பொதுத் தேர்தலின் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளியானது!

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம்…

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்!

இலத்திரனியல் விசா நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய உயர்நீதிமன்றத்தால்…