தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

லெபனானை தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாஹ், இஸ்ரேலை இலக்கு வைத்து அண்மைக்காலமாக ஷெல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதால் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் எச்சரிக்கையுடன்…

ஜனாதிபதியின் விசேட உரை நாளை இடம்பெறும்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவர் நாளையதினம் (செப்டம்பர் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது….

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக நியமனம்!

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்  புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும்…

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்! புதிய பிரதமர் தெரிவிப்பு!

இலங்கையின் பாராளுமன்றம் இன்று (24) கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன்…

24 வருடங்களின் பின் இலங்கையின் பெண் பிரதமர் பற்றிய தகவல்கள்!

2000 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு அந்தப் பதவியை வகித்த முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற ஹரிணி அமரசூரிய புதிய ஜனாதிபதியைப் பெற்று…

அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

பிரதமரின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் பதவிகள் உட்பட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. நியமனங்களின் முழு பட்டியல் பின்வருமாறு:…

புதிய அமைச்சரவை பதவியேற்பு!

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்….

புதிய ஜனாதிபதிக்கு இலங்கை திருச்சபை வாழ்த்து!

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கை திருச்சபை தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருட போராட்டங்களின் உச்சக்கட்டமாக பார்க்கப்படும் மாற்றத்திற்கான தெளிவான ஆணையை…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரத்துடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில்…

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி. செனவிரத்ன நியமனம்!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவி செனவிரத்ன,…