அனுரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சி நியமனம்!
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுன ஆராச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில்…
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த என்னால் முடிந்ததைச் செய்வேன்! புதிய ஜனாதிபதி உரை!
நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி…
தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் நள்ளிரவுடன் அகற்றப்படவேண்டும்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களும் இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்….
தேர்தல் கடமைகளுக்காக1360 பேருந்துகள் ஒதுக்கீடு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையொட்டி, தேர்தல் கடமைகளுக்காக 1,360 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் கோரிக்கைகளுக்கு அமைய…
முன்னாள் சுகாதார அமைச்சரின் சொத்துக்களை பயன்படுத்த தடை!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து…
வெளி வணிக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களை எட்டியுள்ளது!
17.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதன் வணிகக் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதுடன் அதனூடாக தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு நிவாரணம்…
ஜனாதிபதி தலைமையில் தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இதேவேளை எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும்…
அடுத்த சில நாட்களுக்கு வானிலை அறிக்கையை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டுள்ளது.
நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் காலநிலை தொடர்பான முழுமையான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல்…
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!
நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர விடுதகள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால்…
தமிழ் பொது வேட்பாளர் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து!
2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்…
