ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்!

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று (செப். 21) சனிக்கிழமைகளுக்கான வழக்கமான ரயில் நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இடிபோலகே தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…

சந்தேகத்திற்கிடமான பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்!

நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை…

தேஷ்பந்து தென்னகோன் மீதான இடைக்கால உத்தரவை நீக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று…

சீனாவின் நன்கொடையில் பாடசாலைகளுக்கான இலவச சீருடை விநியோகம்!

நாட்டின்  4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் 825 ‘பிரிவெனாக்களுக்கு’ தேவையான அனைத்து அங்கிகளையும் (சிவுறு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணைக்காக…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினா கசிவு தொடர்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் குழுவொன்று இன்று (18) காலை பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களை…

நள்ளிரவுடன் அனைத்து பிரசாரங்களையும் நிறைவு செய்ய உத்தரவு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் சனிக்கிழமை (21) வரை…

குளியாப்பிட்டியவில் வாகனங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

வெஸ்டர்ன் ஆட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் (WAA) என்ற புதிய வாகன அசெம்பிளி ஆலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று குளியாப்பிட்டியில் திறந்து வைத்தார். இந்த அதிநவீன…

பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

கிராண்ட்பாஸ் – நவகம்புர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் ​போதே குறித்த…

பிரச்சார நடவடிக்கைகளுக்காக கொழும்பில் விசேட போக்குவரத்து!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் நாளை (18) நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை கொழும்பு நகரம், கொட்டாவ மற்றும் பிலியந்தலை ஆகிய…

கிளப் வசந்த கொலைவழக்கின் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார்…