புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளுக்கும் தடை!
2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவது இன்று (செப். 11) நள்ளிரவில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது….
பகிஸ்தானின் பல பகுதிகளில் நிலச்சரிவு!
பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு…
நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
தேர்தல் முறைபாடுகள் மேலும் அதிகரிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31 முதல் நேற்றுமுன் தினம் வரை மொத்தம் 1482 தேர்தல்…
மர்மமான முறையில் பெண் ஒருவர் கொலை!
நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் தனது தாயார் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு அவரது மகன் அயல் வீட்டு…
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும்! நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்களின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்….
இறப்பர் செய்கைக்காக உரமானியம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!
இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பல…
நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய…
கதிர்காமத்தில் 13 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும்…
‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ஜனாதிபதி திறந்துவைத்தார்!
இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350…
