சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக ஜெய்ஷா தெரிவு!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர்…
காவல்துறையினரின் அட்டூழியம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி!
பொலிஸ் காவலில் தனிநபர்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையின் அட்டூழியத்தைத் தடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது….
பதவியை ராஜினாமா செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின்…
ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை ஒத்திவைப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…
மீண்டும் மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை வரும்! ரணில் தெரிவிப்பு!
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித்…
வளர்ப்புநாய் கடித்து பெண் ஒருவர் பலி!
யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார். வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த…
ரயிலில் மோதி ஒருவர் பலி!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த…
நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
தேர்தல் விதிமுறைமீறலில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா…
மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வெற்று கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர…
