ரணிலுக்கு ஆதரவளிப்பதாக மகிந்தவிற்கு கடிதம் எழுதிய பிரசன்ன ரணதுங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்தாலன்றி பொதுஜன பெரமுன கட்சியினரை பாதுகாப்பதற்கான வேறு மாற்று வழிகள் எதுவும் கிடையாது என தெரிவித்து…

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் – ஞானசார தேரர் தகவல்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே முன்னிலையில் இருக்கின்றார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதித்…

காஞ்சன விஜயசேகரவும் ரணிலுக்கு ஆதரவு !

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்!

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ சமூக…

பிரபஞ்சம் வேலைத்திட்டத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை? நளின் பண்டார முறைப்பாடு!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற பிரபஞ்சம் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நேற்றையதினம் அம்பாறையில் நடைபெறவிருந்த பிரபஞ்சம்…

அனுரகுமார திஸாநாயக்கவின் செயற்பாடு தேர்தல் விதிமீறல் அல்ல! ரில்வின் சில்வா தெரிவிப்பு!

ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் தாதியர் சங்க மாநாட்டில் பங்கேற்றமை தேர்தல் விதிமீறல் என கூறுவது நகைப்புக்குரியது என மக்கள் விடுதலை…

மாணவன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நீதி கோரி மக்கள் போராட்டம்!

இரத்தினபுரி, நிவித்திகல நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் ஜி.சீ.ஈ. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல்…

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் அழைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 5.30 மணியளவில்…

தேர்தல் காலத்தின் போது மாகாணங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரங்கள்!

எதிர்வரும் தேர்தல் காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் அந்தந்த மாகாணங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு…

ஜனாசா எரிப்பு விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! சஜித் தெரிவிப்பு!

நாட்டிலுள்ள ஓர் இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து, அதன் பாரம்பரியங்களுக்கு எதிராக முட்டாள்தனமான முடிவுகளை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…