தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும் என அறிவிப்பு!
2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,…
சட்ட விரோதமான மருந்து வகைகளின் பாவனை தொடர்கின்றது! மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு எச்சரிக்கை!
சட்ட விரோதமான அனுமதியற்ற மருந்து வகைகள் நாடு முழுவதும் தொடர்ந்தும் பாவனையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்து ஒழுங்குபடுத்தல்…
நாடாளுமன்றத்தின் செயற்பாடு ஒரு தவறான முன்னுதாரணமாக அமையலாம்! ரில்வின் சில்வா தெரிவிப்பு!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்காமையானது ஒரு தவறான முன்னுதாரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்கால முன்னேற்றம்…
விவாகரத்து கோரிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பாலியல் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தமது திருமண வாழ்க்கையை நிறைவுறுத்த விவாகரத்து கோரிய பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பெண்ணின் தந்தை மற்றும் மாமாமார்களால்…
தேர்தலில் களமிறங்குவதை மீண்டும் உறுதிபடுத்தினார் ஜனாதிபதி !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மக்கள்முன் உறுதிபடுத்தினார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர்…
முச்சக்கரவண்டி சாரதியின் கொலைக்கான பின்னணி வெளியானது!
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்தி நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…
தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுன திங்கட்கிழமை முடிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம்! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்!
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்….
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை! சபையில் பிரதமர்!
நடைமுறைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை…
கட்டுப்பணம் தொடர்பில் அறிவிப்பு வெளியானது!
ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும், ஏனைய வேட்பாளர்கள் 75 ஆயிரம் ரூபாவவையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள்…
