கட்டுப்பணம் செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்கள் விபரம் வெளியானது!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (26) நான்கு வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களும்,…
எத்தியோப்பியாவில் நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இரட்டை நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது என அல்ஜஸீரா செய்திச் சேவை…
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள வாகனச் சாரதிகளுக்கு, இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…
கொழும்பு ஹில்டன் ஹோட்டலையும் விற்பனை செய்யத் திட்டம்! வசந்த சமரசிங்ஹ தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் தேடும் நோக்கில் அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து விற்பனை செய்யும் மோசடியை அரசாங்கம் நடத்தி வருவதாக ஊழல் எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர் வசந்த சமரசிங்ஹ…
சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இடமாற்றப்பட்டதன் பிண்ணனி என்ன? சுகாதார தொழில் நிபுணர்களின் சங்கம் கேள்வி!
சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையின் நோக்கம் தவறான விசாரணைகள் தொடர்பான உண்மைகளை ஒளித்து மறைப்பதற்காகவா என சுகாதார தொழில் நிபுணர்களின்…
93 வாகனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு!
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வுச் சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு…
முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் இசைப்பிரியன் காலமானார்!
முன்னாள் போராளியும் ஊடகவியலாளரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று காலமானார். சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும்,…
ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!
ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்குமாறு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (24) நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார். அவர் மேலும்…
பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் குளறுபடி! சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!
நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில்…
தொழிலை இழந்த மின்சார சபை ஊழியர்களுக்காக வாதிட அவர்களிடமிருந்து 58 இலட்சம் வசூல்!
தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு தமது தொழிலை இழந்துள்ள 62 இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வட்டகல…
