தெதுறு ஓயாவில் நீராட சென்ற 14 வயது சிறுமி மாயம்!

குருநாகல் கொபேய்கனே பகுதியில் தெதுறு ஓயா ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த 14 வயதான சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கொபேய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில்…

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது!

களுத்துறை , புளத்சிங்கள பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் இளைஞன் ஒருவன் நேற்று  ( 19) கைது செய்யப்பட்டுள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். புளத்சிங்கள பொலிஸாருக்குக்…

அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை…

நிக்கரவெட்டியல் லொறி மோதி ஒருவர் பலி!

நிக்கவெரட்டிய – அம்பன்பொல வீதியில் பனாதரகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று  (19) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி…

நோர்வே தூதுவர்- சஜித் பிரேமதாச இடையில் முக்கிய சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும்  நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டினர்  ஆகியோருக்கிடையில் இன்று (19) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது….

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்  சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த…

மருத்துவர்களுக்கான ஓய்வு வயதை நீடிக்க அனுமதி!

அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன் இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. குறித்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம்…

60வயது பெண் பாலியல் வன்புணர்வு ! 51 பேருக்கு இன்று தீர்ப்பு!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட்டின் பாலியல் வன்புணர்வு வழக்கில் ஏவிக்னான் நீதிமன்றம்  இன்று, டிசம்பர் 19, தீர்ப்பு வழங்க உள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு…

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் பலி!

மும்பை அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்(18)   மாலை 3.55க்கு, கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து எலெபன்டாவை நோக்கிச்…

உப்பு இறக்குமதி தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

எதிர்வரும்  2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை…