பாதாள உலக கும்பலின் தலைவருக்கு விளக்கமறியல்!
பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஜனவரி மாதம்…
விட்டின் கதவை உடைத்து 33 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை! சந்தேகநபர் கைது!
கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொறள்ளை பிரதேசத்தில் வைத்து…
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நால்வர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில்வே …
இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கபட்டு 75 ஆண்டுகள் பூர்த்தி!
இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள…
எதிர் கட்சித் தலைவரின் கல்வித் தகைமைகள் பாலாளுமன்றத்தில் சமர்பிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1…
குறைந்த வருமானம் பெறுவோர் மீது புதிய வரிகளை விதிக்கும் நோக்கம் கிடையாது! ஜனாதிபதி தெரிவிப்பு!
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்….
கொவிட் தொற்றில் மரணத்தவர்களை தகனம் செய்யும் தீர்மானம் ஒரு இனத்தை இலக்கு வைத்தது!
கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற கடந்த அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை…
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!
2015 ஆம் ஆண்டு 35 சத்திரசிகிச்சை அறை விளக்குகளை கொள்வனவு செய்யும் போது அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவ பொறியியல் சேவை பிரிவில்…
தலாவ பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவர் கைது!
பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், தலாவ கம்பிரிஸ்வெவ…
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்…
