வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் தொற்றா நோய் பரவும் அபாயம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் தொற்றா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நீர் ஆதாரங்கள் மாசுபடுவதே…
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சீரற்ற…
உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்! ஜனக வக்கும்புர தெரிவிப்பு!
உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் விரைவில் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (4) கேட்கப்பட்ட கேள்விக்கு…
மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது! உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு!
உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சரத்துகள் பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்படும்…
இன்று முதல் குறைவடையும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை!
இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட…
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி நபர் ஒருவர் பலி!
பதுளை, நுகே சந்தி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மின் வேலியுடன் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்….
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவும் அபாயம்! மக்களுக்கு எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காலங்களில் வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல்…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை இன்று (4) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள…
மோசடி முறையில் உளுந்து இறக்குமதி! நுகர்வோர் அதிகாரசபையிடம் முறைப்பாடு!
நாட்டில் உளுந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உளுந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் புறக்கோட்டை சந்தையில் அதிகளவு…
சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை டார்லி வீதியில் மாற்று கட்டடத்தில் முன்னெடுக்கத் திட்டம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகாமையில் கட்டடமொன்றை பெற்றுக் கொள்வதற்கு சுதந்திரக் கட்சியின்…
