ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்த்த திலக் ராஜபக்ஷ!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி திலக் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி  ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.  திலக் ராஜபக்ஷ தனது உயர் கல்வியின்…

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீதான தடை உத்தரவு நீடிப்பு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. குறித்த மனு…

மதவாதிகளுடன் இணைந்துள்ள ‘மௌபிம ஜனதா கட்சியிலிருந்து பதவி விலகியுள்ளேன் சரத் அமுனுகம தெரிவிப்பு!

தனது முழு அரசியல் வாழ்நாளில் மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் பயணித்ததில்லை எனவும், மௌபிம ஜனதா கட்சியானது மதவாதிகளுடனும் இனவாதிகளுடனும் இணைந்து செயற்பட்டதன் காரணமாக தான் அக்கட்சியில் வகித்த அனைத்து…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு…

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று (30) முதல் 45 மணி நேரத் தியானத்தை மேற்கொண்டுள்ளார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 3…

நாட்டில் தீவீரமாக பரவிவரும் ரேபிஸ் நோய்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாய்களுக்கான ‘ரேபிஸ்’ தடுப்பூசி பற்றாக்குறையால் வெறிநாய் நோய் (நீர் வெறுப்பு) தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும், ரேபிஸ்…

விவாதத்திற்கு வருவீர்களா மாட்டீர்களா? அனுரகுமார கேள்வி!

நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதியின் முழுமையான அதிகாரம் ஆகும், அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன, பொருளாதாரக் குழுக்களால் அல்ல….

விவாதத்திற்கு பயந்தவர்கள் கோழைகள்! சஜித் தெரிவிப்பு!

பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு பயப்படுபவர்கள் சரியான பொருளாதார வேலைத்திட்டமோ பொருளாதார குழுவோ இல்லாத கோழைகளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வங்குரோத்து நிலையிலுள்ள…

மைத்திரிபாலவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்…

விவாதம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாரில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கிடையிலான  விவாதத்துக்கு மாத்திரமே நாங்கள் தயார். எதிர்வரும் 6ஆம் திகதிக்கு பின்னர் விவாதம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தைக்கும்…