உத்தேச தொழிலாளர் சட்டங்கள் அமுல்படுத்துவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
உத்தேச தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகள்…
தேர்தல் ஆணைக்குழுவினரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட கால எல்லைக்குள் நடத்திமுடிக்க வேண்டும்! ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்ட கால எல்லைக்குள் கட்டாயமாக நடத்தியாக வேண்டும்! ஜனாதிபதியோ அல்லது நாடாளுமன்றமோ அதனைத் தடுக்க முடியாது!”, என சுதந்திர மக்கள் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர்…
அனைத்து பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும்! கல்வி அமைச்சு தெரிவிப்பு!
நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபெறு நாளைமறுதினம் வெளியீடு!
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 03)க்கு முன்னர் வெளியிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்…
இலங்கை எரிசக்தி துறை மாற்றம் தொடர்பான திட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்!
இலங்கையின் எரிசக்தி துறை மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் பசுமையான வளர்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் நீண்டகாலத் திட்டமொன்றை ஆதரித்து அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை…
கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வினைக் காண ஆலோசனை!
கிராம உத்தியோகத்தர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வைக் காணுமாறும், ஏனைய பொதுச் சேவைகளுடன் முரண்பாடுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட…
வடக்கு ரயில் பாதையின் புனரமைப்பு ஆகஸ்ட் மாதத்தில் பூர்த்தியடையும்!
வடக்கு புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பொசன் போயாவிற்கு முன்னர் நிறைவடைவது சாத்தியமில்லை என நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…
கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில் உயிரிழப்பு!
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (27) களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது திடீரென உயிரிழந்துள்ளதாக…
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
அஹுங்கல்ல, லோகன்வத்த பகுதியில் கடந்த மே மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலி ஓயா பொலிஸ்…
