பெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய “வலபால…

கொழும்பு நகரில் மரங்களை அகற்றுவதற்கு தீர்மானம்!

கொழும்பு மாநகர சபையின்  அதிகார வரம்பிற்குள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித…

கிளிநொச்சியில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறந்த சுகாதார நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார்.  நாடு முழுவதும் சுகாதாரத் துறை வசதிகளை மேம்படுத்துவதற்கான…

கொழும்பு வெளிவிட்ட மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞன் உயிரிழப்பு!

நேற்றிரவு (24) கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்றிரவு 7.00 மணியளவில் கொழும்பு வெளிவட்ட நெடுஞ்சாலையின் 1.2 கிலோமீற்றர்…

மலையகத்துக்கான ரயில்சேவைகள் முடக்கம்!

மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால், பதுளை மற்றும் அங்கிருந்து புறப்படும் இரவு நேர அஞ்சல் ரயில்கள் மற்றும் மலையகப் பாதையில் செல்லும் சிறப்பு ரயில்கள்…

சீரற்ற காலநிலையினால் கொழும்பின் சில முக்கிய வீதிகள் முடக்கம்!

தற்போதைய காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் இன்று (25) இரவு கொழும்பில் பல வீதிகளை போக்குவரத்துக்காக மூடுவதற்கு…

லங்கா பிரீமியர் லீக் 2024 திட்டமிட்டபடி நடக்கும்! ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு!

எதிர்வரும் லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் அனுமதி நேற்று (22)…

கொழும்பு-கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

பஹல கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு…

அடுத்த 36மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்!

தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் சமீபத்திய முன்னறிவிப்பில்…

இதுவரை இல்லாத வகையில் பிரேசிலில் டெங்குப் பாதிப்பு!

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்குப் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தைத்…