வெசாக் நிகழ்வுகளை காண கொழும்பு நகரிற்கு வருபவர்கள் நகரை மாசுபடுத்த வேண்டாம்! கொழும்பு மாநகர ஆணையாளர் வேண்டுகோள்!

நாளை (23) முதல் வெசாக் நிகழ்வுகளை காண கொழும்பு நகரிற்கு வருகின்றவர்கள் குப்பைகளால் நகரை மாசுபடுத்த வேண்டாம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன வேண்டுகோள்…

கல்கிசை கடற்கரையில் அரிய வகை மீன் கரையொதுங்கியது!

கொழும்பு கல்கிசை கடற்கரை பகுதியில் ‘ஹீல்ஸ்’ எனப்படும் அரிய வகை மீன் ஒன்று கடந்த 20 ஆம் திகதி இறந்து கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தொலைதூர கடல்…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் விலைக்குறைப்பு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தப்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு களுத்துறையில் ஒருவர் கொலை!

களுத்துறை மொரந்துடுவ பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் பண்டாரகம, வல்கம பிரதேசத்தைச் சேர்ந்த லசந்த…

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு தூதரகம் சென்று ரணில் இரங்கல்!

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார். தூதரகத்துக்குச் சென்ற…

யாழ். பல்கலைக்கழகத்தில் கவனவீர்ப்புப் போராட்டம்!

கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சம்பள உயர்வு…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு கருவில் நான்கு குழந்தைகள் பிரசவிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும்! ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் உரிய காலத்தில்…

எதிர்வரும் 26ஆம் திகதிவரை மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் நிபுணர் தெரிவிப்பு!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டிற்கு மேல் நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக…

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்! மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை!

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில்…