ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு குகதாசன் எம்.பி யை சந்தித்தது
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுப் பிரதிநிதிகள் நேற்று (05) மாலை இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை திருகோணமலையில் உள்ள…
ரணிலுக்கு ஆதரவான புதிய கூட்டணி உதயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழமை கொழும்பு…
அஜித் டோவலின் விஜயத்துக்கும் தமிழரசின் முடிவுக்கும் தொடா்பு? – அநுரகுமார சந்தேகம்
வடக்கு மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்திற்கு இடையூறாக இருந்தது என்று கூறும் நிலை உருவாகிவிடக் கூடாது என்று தேசிய…
சஜித்தின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீடு
ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது, இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இதில்…
15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் கிடைக்குமென அறிவிப்பு
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும்…
தபால் மூலமான வாக்களிப்பு யாழில் சுமூகமாக நடைபெற்றது
இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய அலுவலகங்கள், மூத்த பிரதிப் பொலிஸ்…
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான இன்று காலையில்…
ரணிலுக்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணி நாளை அங்குராா்ப்பணம்
எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு – பரப்புரைகளை தீவிரப்படுத்தவும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில்…
புதிய ஜனாதிபதிக்கு ஒரு பாடமாகவே பொது வேட்பாளா் அமைய வேண்டும்!
மன்னாரில் அரியநேத்திரன் தெரிவிப்பு சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில்…
பொதுநலவாய கண்காணிப்புக்குழு 15 ஆம் திகதி இலங்கை வருகிறது
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேர் அடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு எதிர்வரும் 15 ஆம்…
