தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. நாளை செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிப்பு தொடா்ந்து இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு…

IMF நிபந்தனைகள் நாட்டுக்குப் பாதகமானவை அல்ல – அநுர குமார

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது!, என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மக்களை ஏமாற்ற முயல்கிறது இலங்கை அரசு – பவ்ரல் சுட்டிக்காட்டு!

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றது, என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்…

அம்பலப்பட்டார் ரணில் – பழிவாங்கல் ஆரம்பம்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவினை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கிறது. இதனையடுத்து ஜனாதிபதி ரணில் தனது வெறுப்புணர்வை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். காணொளித் தொகுப்பு –…

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு

பிரித்தானியாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில்…

கருத்துக் கணிப்பு குறித்த செய்தி ஆதாரமற்றது – இந்தியத் தூதரகம் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்தாக சமூக ஊடகங்களில் பரவிய…

தமிழரின் பலத்தைக் காட்டவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – அரியம் அறிவிப்பு

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்துக்குக் காண்பிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இந்த ஜனாதிபதித்…

8 இந்திய மீனவர்களுக்கு செப்டெம்பர் 5 வரை விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்!

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ என்னும் தலைப்பிலான ஆவணப்படம் எதிர்வரும் (29.08.2024) வியாழக்கிழமை , முற்பகல்…

ரணில் வெளியிட்ட சொத்து விபரத்தை பொது மக்கள் நம்பப்போவதில்லை: சுனில் ஹந்துநெத்தி

ஜனாதிபதியானதும் அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் குறித்து முதலில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி…