தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரசாரப் பயணம் ஆரம்பம்
தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது. தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய…
கழகக் கொடியும் பாடலும் நாளை அறிமுகம் : விஜய் அறிவிப்பு
நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய்…
வைத்தியரின் அலட்சியத்தால் வவுனியா வைத்தியசாலையில் குழந்தை இறந்தது? – தந்தை பொலிஸில் முறைப்பாடு
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளது என்று குழந்தையின் தந்தையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது…
மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது – நாமல் ராஜபக்ஷ மீண்டும் திட்டவட்டம்
மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அநுராதபுரத்தில்…
வட மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாட்டு தொடர்பிலக்கங்கள் – ஆளுநர் பணிப்பு
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து…
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆவது ஜனன தின நிகழ்வு யாழில்
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் திகழ்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆவது ஜனன தின…
பிரபல கலைஞா் இராஜசேகரன் காலமானாா்
பிரபல கலைஞரும் வெள்ளி நிலா கலாலயத்தின் ஸ்தாபகரும் விவாகப் பதிவாளருமான லயன் ஆர்.இராஜசேகரன் நேற்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் காலமானார். சினிமா, மேடை நாடக,தொலைக்காட்சி நாடக நடிகரான…
இலங்கை – இந்திய பாலம் அமைத்தால், பாதுகாப்பு பாதிக்கப்படுமா? மல்வத்து மகாநாயக்கா் கேள்வி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலத்தை நிா்மாணித்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடா்பில் மல்வத்து பீட மகாநாயக்கா் திப்படுவாவே சிறீ சுமங்கல தேரா் இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ்…
தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,36,589 போ் விண்ணப்பம்
24,268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…
நீதி கோரி உறவுகள் புதைகுழி முன்பாக மாபெரும் போராட்டம்!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க வேண்டாம்!நீதி கோரி உறவுகள் புதைகுழி முன்பாக மாபெரும் போராட்டம்! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு நீதி…
