இலங்கை – இந்திய கப்பல் சேவை வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின்…

அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள் வடக்கு, கிழக்குக்கு வரவேண்டாம்! – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என…

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை யாழில்!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்று காலை யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொண்டது. யாழ்ப்பாணம், செங்கன்னூர், காரைநகர், நல்லூர்,…

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை; திருமலையில் அதிகாலை பயங்கரம்

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஸ்ரீபுர பகுதியைச்…

எங்களைப் பலியிடத் துடிக்கின்ற சக்திகளைப் புறந்தள்ள வேண்டும்! – சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் அறிக்கை

“எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள்…

கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்று வழிபட இன்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி…

பொருளாதார மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள் மீது பெரும் சுமை!

ஐ.எம்.எப். நிபந்தனைகள் தளர்த்தப்படும் என்கிறார் சஜித் நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி கூறினாலும், நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள்…

ஈழத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட படைப்பு – குமரி கண்ட குமரன்

தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி…

ரணிலுக்குக் ‘காஸ் சிலிண்டர்’ சின்னம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தேர்தல் சின்னமாக ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

வரலாற்றுத் துரோகி வேலுகுமாருக்கு கண்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்!

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக் குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில்…